குற்றம் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 02, 2022 இந்தியக் கடல் கொழும்பு : நாகை மாவட்டம் கொடியகரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது. கைது செய்யப்பட்டவர்களை இந்திய கடற்படையினர் காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டு வர உள்ளனர்.
சென்னை முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
பெண்ணிடம் செயின் பறித்து தப்பிய திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் பைக் ஏற்றி கொலை: விராலிமலை அருகே கொடூரம்
தண்டராம்பட்டு அருகே கொடூரம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி கருக்கலைப்பில் பலி: போலி பெண் டாக்டர் உட்பட 3 பேர் கைது
மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் பறிப்பு; சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவு பரபரப்பு
செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம் பெண்ணை கடத்தி மது குடிக்க வைத்து கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: போலீசார் அதிரடியில் ஒருவர் கைது; 3 பேருக்கு வலை