இந்தியா வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | May 01, 2022 யூனியன் அரசு டெல்லி: வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலம்
நிலச்சரிவால் அமர்நாத் யாத்திரை பாதிப்பு; ஒரே இரவில் 2 பாலத்தை சீரமைத்த ‘சினார்’ படை: யாத்ரீகர்கள் மகிழ்ச்சி
ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் இனிப்பு ஊட்டியது சரியா?: நினைவுகளை பகிர்ந்து கொண்ட சரத்பவார்
யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொள்ளவில்லை; காங்கிரஸ் அறிக்கை
சற்றே குறைந்த வைரஸ் பாதிப்பு; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா.! 31 பேர் உயிரிழப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
காற்றில் கலந்து வரும் காலன் மண்ணை தொட்டதும் மரணம்: பிறந்த 30 நாளில் ஒரு லட்சம் குழந்தைகள் பலி; ஆண்டுக்கு ஆண்டு குறையும் இந்தியர்கள் ஆயுள்