×

சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை

சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூரில் மது அருந்திய போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் (27), அருண்(22), கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சதீஷ்குமார் மற்றும் அருண் கொலை தொடர்பாக தினேஷ் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Chennai , 3 killed in two separate incidents in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...