×

கிருஷ்ணகிரி அருகே உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட 11 பள்ளி மாணவர்கள் மயக்கம்

கிருஷ்ணகிரி: மோரனஹள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 11 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டு, ஆய்வகத்தில் இருந்து உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.


Tags : Krishnagiri , Eleven school children fainted after consuming magnesium phosphate thinking it was salt near Krishnagiri
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்