இந்தியா பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தில் அமைதியும், நல்லிணக்கமும் மிகவும் அவசியம்: காங். எம்.பி. ராகுல்காந்தி பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Apr 29, 2022 பஞ்சாப் ராகுல் காந்தி டெல்லி: பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தில் அமைதியும், நல்லிணக்கமும் மிகவும் அவசியம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார். சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதை பஞ்சாப் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
அனுமதி இல்லாமல் சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை ; ஒன்றிய அரசு உத்தரவு
இசட்-பிளஸ் பாதுகாப்பை மீறி மம்தா வீட்டில் நள்ளிரவில் பதுங்கிய மர்ம நபர் யார்? மேற்குவங்க போலீசார் அதிர்ச்சி
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் ‘வாக்குறுதிகள்’ எதிர்ப்பு கூட்டம்; மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த விவசாயிகள்
சமூக ஊடகங்களின் மூலமாக நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்; ஆபத்தானவை நுபுர் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி வருத்தம்
எதிர்க்கட்சிகள் நம்மை எப்படி விமர்சித்தாலும் நமது கட்சியின் நோக்கம் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே: பிரதமர் மோடி பேச்சு
இமாச்சலில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்: ரூ.2 லட்சம் நிவாரணம்
இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்; அடுத்த இலக்கு தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி.! அமித்ஷா பேச்சு
பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்: ரூ.2 லட்சம் நிவாரணம்
மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைத்தார் ஏக்நாத் ஷிண்டே... 164 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்!!