×

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்கிறது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்வதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

Tags : Namakkal District , Namakkal, Tiruchengode, hurricane force winds, rain
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை