×

நிலத்தடி நீரில் கந்தகம் கலப்பா?: நீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்படும்.. அமைச்சர் மெய்யநாதன் உறுதி..!!

சென்னை: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சிறப்பு வல்லுநர் குழு அமைத்து நீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார். நிலத்தடி நீரில் கந்தகப் பொருட்கள் கலந்துள்ளதா? என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Minister ,Meyyanathan , Groundwater, Sulfur, Research, Minister Meyyanathan
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...