சென்னை: மாரிதாஸ் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பிபின் ராவத் மரணத்தின் போது தமிழகம் காஷ்மீராக மாறி வருவதாக சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் பேசியிருந்தார்.
Tags : Maridas ,Government of Tamil Nadu ,Supreme Court , Maridas, Case, Supreme Court, Government of Tamil Nadu, Appeal