×

மாரிதாஸ் மீதான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: மாரிதாஸ் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பிபின் ராவத் மரணத்தின் போது தமிழகம் காஷ்மீராக மாறி வருவதாக சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் பேசியிருந்தார். 


Tags : Maridas ,Government of Tamil Nadu ,Supreme Court , Maridas, Case, Supreme Court, Government of Tamil Nadu, Appeal
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...