×

கேரளாவின் மலப்புரத்தில் இருந்து வயநாடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் மீது பாறை சரிந்து விழுந்து ஒருவர் பலி..!!

மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தில் இருந்து வயநாடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் மீது பாறை சரிந்து விழுந்து ஒருவர் பலியானார். மலையில் இருந்து பெரிய பாறாங்கல் ஒன்று கீழே விழுந்ததில் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் அனீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Malappuram ,Wayanad ,Kerala , Kerala, two-wheeler, rock, youth killed
× RELATED வேலை கேட்டா கடலுக்கு அடியில் போய் நாடகமாடும் மோடி: ராகுல் காந்தி தாக்கு