×

மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்: வைகோ நடவடிக்கை

சென்னை: மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3 மாவட்ட செயலாளர்களை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ ஆணையிட்டார். சிவகங்கை செவந்தியப்பன், திருவள்ளூர் செங்குட்டுவன், விருதுநகர் சண்முகசுந்தரம் மீது வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Durai Vaiko ,Madhyamaka , Madimuga, Durai Vaiko, Resistance, Suspended
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...