×

இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க நாம் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டும்: மதுரையில் இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி

மதுரை: இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க நாம் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டும் என பா.ரஞ்சித் தெரிவித்தார். இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது; இந்தியாவை வடஇந்தியா, தென்னிந்தியா என பிரித்து பார்க்கிறார்கள். தென்னிந்தியர்களை விட வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உள்ளது. இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் மதுரையில் பேட்டியளித்தார்.  


Tags : India ,Madurai ,Ranjith , India, Dravidar, Tamil, Madurai, Director, Interview
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி