வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 289 புள்ளிகள் உயர்ந்து 57,810 புள்ளிகளில் வர்த்தகம்..!! dotcom@dinakaran.com(Editor) | Apr 29, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 289 புள்ளிகள் அதிகரித்து 57,810 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 17,318 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!