×

பங்குச்சந்தை முறைகேடு; சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் மேலாண் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவும், அரவிந்த் சுப்பிரமணியனும் கைதாகி சிறையில் உள்ளனர்.

Tags : Chitra Ramakrishna , Stock market abuse; Postponement of judgment on Chitra Ramakrishna's bail petition
× RELATED தேசிய பங்கு சந்தையில் முறைகேடு சித்ரா...