சென்னை சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 3ம் நாளாக விசாரணை..!! dotcom@dinakaran.com(Editor) | Apr 28, 2022 CBCID விக்னேஷ் சென்னை சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 3ம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலக காவல் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னை மாநகராட்சி உத்தரவு
புறநகர் பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு; கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்: தமிழக காவல் துறை தகவல்