×

முதல்வர் கோரிக்கை!: பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசியவற்றில் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை நீக்கினார் சபாநாயகர்..!!

சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசியவற்றில் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை சபாநாயகர் நீக்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் பொன்முடி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஜனநாயகப்படி சட்டப்பேரவை நடக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் தெரிவித்தார்.


Tags : Chief Minister ,Speaker ,Minister ,Ponmudi , Assembly, Mr. Ponmudi, Speaker
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...