×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை நடத்த உள்ளது. சஜீவனை 2 நாள் விசாரித்த நிலையில் சகோதரரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.


Tags : Codanadu ,CB ,Chief Executive ,Sajievan , Kodanadu, Sajeevan brother CB, private investigation
× RELATED இந்தியன் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான...