சென்னை: மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில், தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு அரங்கம், சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் கூறினார்.