தமிழகம் தஞ்சை தேர் விபத்து: மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தது இயற்கைக்கு மாறான இறப்பு என காவல்துறையினர் வழக்குப்பதிவு dotcom@dinakaran.com(Editor) | Apr 27, 2022 தஞ்சை தேர் தஞ்சை: தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இயற்கைக்கு மாறான இறப்பு என தஞ்சை கள்ளபெரம்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்பு
கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலம் பெரும் பங்காற்றி வருகிறது தமிழகம்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு
கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் கழகம் சார்பில் சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்..!!
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகள் விவரம் பதிவேற்றம்: இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ள உத்தரவு