சென்னை: தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து முதலமைச்சர் தஞ்சை செல்கிறார். தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் முதல்வர், காயம் அடைந்தவர்களை சந்திக்கிறார்.