×

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 


Tags : Tanjore chariot accident ,Union Government , Tanjore, Chariot Accident, Family, Prime Minister's Relief Fund, Rs 2 lakh, Union Government
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...