புதுச்சேரி: புதுச்சேரியில் அரியாங்குப்பம் பாலம் பகுதியில் எதிரியை கொலை செய்ய பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. தங்கள் எதிரியான சேது என்பவரை கொலை செய்ய பதுங்கியிருந்ததாக தகவல் வெளியான நிலையில் சதீஷ், முகிலன், கவியரசன், அய்யனார், அசோக்குமார், ஏமநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….
The post புதுச்சேரியில் அரியாங்குப்பம் பாலம் பகுதியில் எதிரியை கொலை செய்ய பதுங்கியிருந்த 6 பேர் கைது appeared first on Dinakaran.