×

தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர்திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

தஞ்சை: தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர்திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Klamedu ,Thanjam , Tanjore, clay, election, sacrifice
× RELATED (வேலூர்) காதல் தம்பதி பாதுகாப்பு...