இந்தியா காங்கிரசில் சேர மறுத்தது ஏன்?.. பிரசாந்த் கிஷோர் விளக்கம் dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 காங்கிரஸ் பிரசாந்த் கிஷோர் டெல்லி: காங்கிரசில் சேர மறுத்தது குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரசுக்கு என்னை விட தலைமையே தேவை. காங்கிரசில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.
முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை கருத்து; பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி கருத்து
பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தி ஸ்டார்ட் அப் அசத்தல்: விண்வெளி துறையில் புதிய மைல்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்: நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மணிப்பூரில் மீட்பு பணிகள் தீவிரம்; நிலச்சரிவில் புதைந்த 60 பேர் கதி என்ன?.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
வாகனங்களின் டயர் தயாரிக்க புதிய விதிமுறை; மழையில பிரேக் அடிச்சாலும் வழுக்காம டக்குனு நிக்கணும்: ஒன்றிய அரசு கெடுபிடி உத்தரவு
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஷிண்டேவுக்கு ஆளுநர் கெடு: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கோரிக்கை நிராகரிப்பு
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை