இந்தியா காங்கிரசில் சேர மறுத்தது ஏன்?.. பிரசாந்த் கிஷோர் விளக்கம் dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 காங்கிரஸ் பிரசாந்த் கிஷோர் டெல்லி: காங்கிரசில் சேர மறுத்தது குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரசுக்கு என்னை விட தலைமையே தேவை. காங்கிரசில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்
ஒருபக்கம் போராட்டம்.. மறுபக்கம் குவியும் விண்ணப்பம்! .. அக்னிபாதை விமானப்படையில் சேர ஒரே வாரத்தில் 2.72 லட்சம் பேர் விருப்பம்!!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
பனிலிங்க தரிசனத்துக்கு 3 லட்சம் பேர் முன்பதிவு: அமர்நாத் யாத்திரை தொடங்கியது; முதல் நாளில் 10,000 பேர் பயணம்.!
மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்; முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.! பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார்
சட்டப்பேரவையில் பினராய் கூறிய அனைத்தும் பொய் முதல்வர் வீட்டுக்கு ரகசியமாக பலமுறை தனியாக சென்றேன்: தைரியம் இருந்தால் சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள்; சொப்னா சவால்