தமிழகம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 வானியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோட்டில் பைக் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பைக் மீது லாரி மோதியதில் கல்லறைமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ், சஞ்சய்குமார் உயிரிழந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்கவில்லை!: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டிச்சென்றதால் பரபரப்பு..!!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.10,000 ஊதியம் பெறும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.15,000 ஆக ஊதிய உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ்
வாணியம்பாடி அருகே கூட்டுறவு சங்க இடத்தில் கூடுதல் அரசு பள்ளி கட்டிடம் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்-ஆர்டிஓ தலைமையில் சமரச பேச்சுவார்த்தை
திறந்தவெளி சிறைச்சாலையில் விவசாயம் தீவிரம் கைதிகள் விளைவித்த கரும்பில் சர்க்கரை உற்பத்தி-தர்பூசணியும் விற்பனைக்கு வந்தது
செயல்படாமல் கிடந்ததால் மேயர் நடவடிக்கை பொது மருத்துவமனையாக மாறும் ஆடுவதை கூடம்-மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தீவிரம்
பைக் மீது தெலுங்கு நடிகரின் லாரி மோதி மகன் இறந்தார் போலீசார் வழக்கை தவறாக பதிவு செய்ததாக பெண் தீக்குளிக்க முயற்சி-வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு