தமிழகம் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. சஸ்பெண்ட் dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 ஐ. நெல்லை: ஆட்டோ ஓட்டுநர் சசிக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட வழக்கில் கைதான எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு எஸ்.ஐ. அழகுபாண்டியனை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திரிசூலம், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தநிலை கல்குட்டைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்