×

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: 2006-2011 காலத்தில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் ஒன்றியம், மணக்கரை ஊராட்சி கீழக்கால் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகள் கட்ட 2022-2023-ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடித்துத்தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Periyakarappan , All Grama Anna revival project resumed: Minister Periyakaruppan Information
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...