தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
Tags : Corona ,IIT Chennai , Corona for 32 more students at IIT Chennai