சென்னை சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 கொரோனா ஐஐடி சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நில அபகரிப்புக்கு அதிகாரிகள் துணை போன புகாரில் நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி.க்கு ஐகோர்ட் கண்டனம்..!!
உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 மாணவிகள் விண்ணப்பம்..!!
சிறைகளில் நீண்ட ஆண்டுகளாக உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்
தமிழக அரசின் தாய் - சேய் நலப்பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!
சென்னை நகர் பகுதியில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்து அழிப்பு
திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்