×

சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆஜர்

சென்னை: சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆஜர் ஆகியுள்ளார். ஜெயலலிதா மரண வழக்கில் ஈபிஎஸ்சை ஆணையம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நேரில் ஆஜராகியுள்ளார்.

Tags : AIADMK ,Pukahendi Azhar ,Arumugasami Commission ,Chennai , Former AIADMK executive Pukahendi Azhar at the Arumugasami Commission in Chennai
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...