×

வேலூரில் மணல் கொள்ளையனுடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.பி. தனிப்படை காவலர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூரில் மணல் கொள்ளையனுடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.பி. தனிப்படை காவலர் பிரசாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மணல் கொள்ளை பற்றி பஞ்சர் மணியிடம் பேசிய ஆடியோ வெளியானதால் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags : Velore , S.P., who was associated with the sand robber in Vellore. Private Guard Suspended
× RELATED வேலூரில் உள்ள வங்கி, நகை மற்றும் அடகு...