×

CBSE 2-ம் கட்ட பொதுத்தேர்வு தொடங்கியது

டெல்லி: நாடு முழுவதும் இன்று முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்களுக்கான 2ம் பருவ பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பயிலும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இன்று முதல் ஜூன் 14ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Phase 2 of CBSE General Examination begins
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...