விளையாட்டு ஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 ஐபிஎல் டி 20 பஞ்சாப் சென்னை அணி மும்பை: இன்றயை போட்டியில் சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயம் செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 187 ரன்களை குவித்தது. இதையடுத்து சென்னை அணி தற்போது களமிறங்க உள்ளது.
முன்னணி வீரர்கள் இல்லாத விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று போட்டி அட்டவணை வெளியீடு: தரவரிசை புள்ளிகளும் கிடையாது