விளையாட்டு ஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 ஐபிஎல் டி 20 பஞ்சாப் சென்னை அணி மும்பை: இன்றயை போட்டியில் சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயம் செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 187 ரன்களை குவித்தது. இதையடுத்து சென்னை அணி தற்போது களமிறங்க உள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 13-வது முறையாக கால் இறுதிக்குள் நுழைந்த; ஜோகோவிச் மகளிர் ஒற்றையரில் ஓன்ஸ் ஜபீர் அசத்தல்
எனக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் திராவிட் போன்று சிறந்தவர் யாரும் இல்லை; ரவிசாஸ்திரி பேச்சு