×

சாத்தூர் அருகே கார் மோதி விபத்து: சாலைத்தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் பலி

விருதுநகர்: சாத்தூர் அருகே கார் மோதி சாலைத்தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் பலியாகினர். தொழிலாளர்கள் செல்வபாண்டி, கருப்பசாமி ஆகியோர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  


Tags : Chattoor , Virudhunagar, Sattur, car, accident, road block work, 2 workers, killed
× RELATED சாத்தூரில் பராமரிப்பின்றி உள்ளது...