சென்னை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலர்: குவியும் பாராட்டு dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 சென்னை எழும்பூர் நிலையம் சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை பெண் காவலர் காப்பாற்றினார். துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர் மாதுரிக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ2,25,000 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு; உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
ஜி.எஸ்.டி வரி உயர்வு, செஸ் வரி விதிப்புக்கு எதிர்ப்பு; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம்: நாளை மறுநாள் நடைபெறுகிறது