தமிழகம் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!! dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கடலூர்: மாணவர்கள் போராட்டம் காரணமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் 14 நாட்களாக போராட்டம் நடத்தினர்.
சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!!
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!: நாகையில் சட்டவிரோத சாராய கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பெண்கள்..!!
மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரிடம் தனிப்படை விசாரணை..!