×

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் : ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் : ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 10 மாணவர்கள் மே 5-ம் தேதி வரை தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். +2 மாணவர்கள் 10 பேரை மே 5 வரை தற்காலிகமாக நீக்கி ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Vellore, Government Upper Secondary School, Desk, 10 students, Dismissed
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு