×

வேலூர் அருகே போலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார்

வேலூர்: காட்பாடி பிரம்மபுரத்தில் போலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர். திருவிழாவில் 2 பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் புகாரின் பேரில் விஜயை போலீசார் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தாக்கியதாக கூறி மனமுடைந்த விஜய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 


Tags : Velur , Vellore, Police, Youth, Suicide, Relatives, Complaint
× RELATED (வேலூர்) வனப்பகுதிகளில் உள்ள...