சென்னை கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற கால அவகாசம் நீட்டிப்பு: ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 எஸ்.வெங்கடேஷ் எம்.பி. சென்னை: கருணை அடிப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்; துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
தர்மயுத்தம் தொடங்கியபோது எனது நண்பர் ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்; அதற்கு பிறகு சந்திக்கவில்லை: டிடிவி தினகரன் பேட்டி
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!
நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு; வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது
பராமரிப்பு பணி எதிரொலி: ரிப்பன் மாளிகை கோபுரக் கடிகாரம் 25 நாட்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது