சென்னை பல்கலை. துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல் dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 தமிழ் அரசு சென்னை: பல்கலை. துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
மடிப்பாக்கம் பாதாள சாக்கடை தொடர்பான உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் நாளை ேநரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர பேருந்துகளில் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்: எம்டிசி மேலாண் இயக்குனருக்கு மாநகராட்சி ஆணையர் கடிதம்
மக்கும் குப்பையில் இருந்து நடப்பு ஆண்டில் 1200 டன் இயற்கை உரம் தயாரிக்க இலக்கு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் சுசி கணேசன் மீது அவதூறு கருத்து வெளியிடுவதா? கவிஞர் லீனா மணிமேகலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு