×

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,015 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai IIT, Corona Infection, Department of Health
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...