×

காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஊராட்சிகளில் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். ஒன்றரை ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் நடத்தப்படாமல்  இருந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது.


Tags : Chief Minister ,Md. KKA Stalin , Kanchipuram, Panchayat, Village Council Meeting, Chief Minister MK Stalin,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...