×

தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவ ஒன்றிய அரசே காரணம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கும்பகோணம்: தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவ ஒன்றிய அரசே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசு ஒதுக்காததால் தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என கூறினார். 


Tags : Tamil Nadu ,K.K. S. Salagiri , In Tamil Nadu, power cut, Union Government, KS Alagiri
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...