×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை நிறைவு செய்தது தனிப்படை போலீஸ்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை தனிப்படை போலீஸ் நிறைவு செய்துள்ளது. சென்னை தி,நகர் வீட்டில் சசிகலாவிடம் வழக்கு தொடர்பாக 2 நாளாக 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


Tags : Sasikala ,Kodanadu , கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை நிறைவு செய்தது தனிப்படை போலீஸ் ,
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது