×

நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார்

சென்னை: நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல்லாவரம் வாரச்சந்தைக்கு சென்றபோது செல்போன் காணாமல்போனதாக புஷ்பவனம் குப்புசாமி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Pushpavanam Kuppusamy , Folk singer Pushpavanam Kuppusamy complained to the police that his cell phone was missing
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...