×

கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தேவையான நிலக்கரி கையிருப்பில் இல்லை: ஈபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக ஈபிஎஸ் பேரவையில் கவன்ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தினமும் 17,100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 13,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது என கூறினார். கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தேவையான நிலக்கரி கையிருப்பில் இல்லை என கூறினார்.

Tags : EBS , In summer, electricity demand, coal, no, EPS
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...