×

நெல்லை அருகே காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் திடீரென திரவம் குடித்ததால் பரபரப்பு

நெல்லை: உவரி காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் திடீரென திரவம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் இருந்த இன்வெர்ட்டருக்கு ஊற்றப்படும் திரவத்தை குடித்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Tags : Paddy , The man who was brought for interrogation at the police station near Nellai suddenly got drunk and caused a stir
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...