குற்றம் சத்தியமங்கலம் அருகே காராப்பாடியில் தவில் வித்துவான் மண்வெட்டி பிடியால் அடித்துக் கொலை dotcom@dinakaran.com(Editor) | Apr 22, 2022 Karapadi சத்தியமங்கலம் தவில் வித்துவான் மன்வெடி மன்வெடி ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காராப்பாடியில் தவில் வித்துவான் பழனிசாமி மண்வெட்டி பிடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மதுபோதையில் வித்துவான் பழனிசாமியை அடித்துக் கொன்ற சக தவில் வித்துவான்கள் சின்னமணி, ராமராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் கைவரிசை: தாம்பரத்தை சேர்ந்தவர் உள்பட 3 கொள்ளையர் அதிரடி கைது: கார், 6 பைக்குகள், ஐம்பொன் சிலை பறிமுதல்