அரசியல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீது இன்று மானிய கோரிக்கை விவாதம் dotcom@dinakaran.com(Editor) | Apr 22, 2022 நலத்துறை சிறுபான்மை நலன்புரி சென்னை : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.இரு துறைகள் மீது நடைபெறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவிப்பு.
சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு தீவிரம்: சட்டப்படி செல்லுபடியாகாது என ஓபிஎஸ் தரப்பு பதிலடி
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 கோடி வரை கொடுத்து பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க பண மூட்டையுடன் அலைகிறார்கள்: டிடிவி தினகரன் கடும் தாக்கு
பாஜ.வின் ஜனநாயக நம்பகத்தன்மை குறித்து கேள்வி எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதிலடி: பாஜ செயற்குழு கூட்டத்தில் பேச்சு
முறைகேட்டில் ஈடுபடும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை: சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; மக்கள் தேவையை பூர்த்தி செய்ய நாமக்கல் மாநாட்டில் அறிவுரை
ஆதம்பாக்கத்தில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்
தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுப்பதா? முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்
பழங்குடியினரை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் கனவு நிறைவேறி உள்ளது: எடப்பாடி பேச்சு
அதிமுக பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால் ஓபிஎஸ்சை ஒற்றை ஆளாக பார்க்கும் அவசியம் ஏற்பட்டு இருக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்