×

உதகையில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி மறியல்

நீலகிரி: உதகையில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். உதகை அருகே பாலாடா பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை என போலீசில் புகார் அளித்தனர். பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் சுப்பிரமணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Tags : Udagai , Udagai, tribal student, sexual harassment, head teacher, stir
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!